RBI-யின் முக்கிய நடவடிக்கைகள்
RBI, டீலர்களை ஃபார்வேர்ட்ஸ் (NDFs) வாடிக்கையாளர்களுக்கு வழங்க தடை விதித்தது. ரத்து செய்யப்பட்ட டெரிவேட்டிவ் கான்ட்ராக்ட்களை மீண்டும் புக் செய்வதையும் தடை செய்தது. மேலும், வங்கிகள் தங்களின் வெளிநாட்டு கரென்சி பொசிஷன்களை $100 மில்லியன் அளவுக்குள் வைத்திருக்க வேண்டும் என ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஊகத்தை (Speculation) கட்டுப்படுத்தி, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சந்தை நிலவரங்களை சீரமைக்கும். இதன் விளைவாக, இந்திய ரூபாய் 95.22 என்ற குறைந்தபட்ச அளவிலிருந்து 93.10 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.